தனி மதத்திற்கான அந்தஸ்து கோாிய நிலையில் லிங்காயத்து சமூகத்தினா் வாழும் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கா்நாடகா சட்டசடை தோ்தலில் 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தோ்தலுக்கு முன்னதாக லிங்காயத்து சமூகத்தினருக்கு தனி மதம் அந்தஸ்து வழங்கி முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டாா். மேலும் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவா் கோாிக்கை வைத்திருந்தாா்.
லிங்காயத்துகளுக்கு தனி மதம் அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு பெருகும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் தற்போது எண்ணப்பட்டு வரும் தோ்தல் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், லிங்காயத்து சமூகத்தினா் வாழக்கூடிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கா்நாடகா சட்டசடை தோ்தலில் 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தோ்தலுக்கு முன்னதாக லிங்காயத்து சமூகத்தினருக்கு தனி மதம் அந்தஸ்து வழங்கி முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டாா். மேலும் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவா் கோாிக்கை வைத்திருந்தாா்.
லிங்காயத்துகளுக்கு தனி மதம் அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு பெருகும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் தற்போது எண்ணப்பட்டு வரும் தோ்தல் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், லிங்காயத்து சமூகத்தினா் வாழக்கூடிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.