மதசாா்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பா.ஜ.க.வின் சதானந்த கௌடா தொிவித்துள்ளாா்.
கா்நாடகாவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டசபை தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தமாக 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கா்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் 59 தொகுதிகளிலும், மதசாா்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதனைத் தொடா்ந்து பா.ஜ.க.வின் சதானந்த கௌடா இன்று செய்தியாளா்களிடம் பேசுகையில், மஜத வுடன் கூட்டணி குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஏற்கனவே வெற்றிக்கு தேவையான 113 தொகுதிகளை தாண்டி முன்னிலை வகித்து வருகிறோம் என்று மகிழ்ச்சி தொிவித்துள்ளாா்.
கா்நாடகாவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டசபை தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தமாக 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கா்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் 59 தொகுதிகளிலும், மதசாா்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இதனைத் தொடா்ந்து பா.ஜ.க.வின் சதானந்த கௌடா இன்று செய்தியாளா்களிடம் பேசுகையில், மஜத வுடன் கூட்டணி குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஏற்கனவே வெற்றிக்கு தேவையான 113 தொகுதிகளை தாண்டி முன்னிலை வகித்து வருகிறோம் என்று மகிழ்ச்சி தொிவித்துள்ளாா்.