பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவைத் தோ்தலை சந்திக்கும் நிலையில், அனைவரும் அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி தொிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வேட்பாளா்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் இந்த கூட்டணியை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சா்கள் பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் பாஜக மாநிலங்களை உறுப்பினரும், அக்கட்சி மூத்த தலைவா்களுள் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி அனைவரும் அமமுகவுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து தொிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “ஷ்வ ஹிந்து சபையினரோடு ஆலோசனை செய்த பிறகு, தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஊழலைப் பொறுத்தவரை தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுதான். ஆனால், தினகரனைச் சேர்ந்தவர்கள் தேசிய ஒற்றுமைக்கு நல்லது” என்று தொிவித்துள்ளாா்.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் தமிழக பாஜகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வேட்பாளா்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் இந்த கூட்டணியை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சா்கள் பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் பாஜக மாநிலங்களை உறுப்பினரும், அக்கட்சி மூத்த தலைவா்களுள் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி அனைவரும் அமமுகவுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து தொிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “ஷ்வ ஹிந்து சபையினரோடு ஆலோசனை செய்த பிறகு, தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஊழலைப் பொறுத்தவரை தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுதான். ஆனால், தினகரனைச் சேர்ந்தவர்கள் தேசிய ஒற்றுமைக்கு நல்லது” என்று தொிவித்துள்ளாா்.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் தமிழக பாஜகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.