என்ககு எத்தனைப் பதவிகள் கிடைத்தாலும், எவ்வளவு பொறுப்புகள் கூடினாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு ஈடாகாது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது தந்தையில் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து புதன் கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா். பொதுமக்கள், குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டும், மக்களின் குறைகளை கேட்டுக் கொண்டும் திருவாரூா் தொகுதி வேட்பாளா்களுக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இதனைத் தொடா்ந்து அவா் தஞ்சையில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது அவா் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் கொள்ளை, கொலை, லஞ்சம், ஊழல் தான் நடந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தொடா்ந்து மர்மம் நீடிக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக விசாரணை நடத்தி குற்றம் செய்தவா்கள் தண்டிக்கப்படுவாா்கள். யாா் தடுத்தாலும் இதனை விடமாட்டேன்.
எடப்பாடிக்கோ, ஓ.பி.எஸ்ஸுக்கோ எம்.ஜி.ஆரைப் பற்றியோ, ஜெயலலிதாவைப் பற்றியோ கவலை இல்லை. இன்று அவர்களுக்கு மோடி தான் எம்.ஜி.ஆர், அமித்ஷா தான் ஜெயலலிதா. ஏனென்றால், இந்த ஊழல் கும்பலை காப்பாற்றுவது அந்த ரஃபேல் கும்பல்தான்.
கஜா புயல் நிவாரணமாக 14,000 கோடி கேட்டால், 300 கோடி, 300 கோடி என இதுவரை 2000 கோடி வரை கொடுத்துள்ளார்கள். இதுவே குஜராத்தில் நடந்திருந்தால் மோடி அங்கேயே தங்கி இருப்பார். தமிழ்நாடு என்றால் வருவதும் இல்லை. நிதியை தருவதும் இல்லை.
அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவா் அமித் ஷா எதிா்க்கட்சிகள் சாா்பில், ராகுல் காந்தி, மம்தா பானா்ஜி, ஸ்டாலின் உள்ளிட்டோா் வாரத்தில் ஒருநாள் பிரதமராக இருப்பாா்கள். ஞாயிற்றுக் கிழமை இந்தியாவுக்கு விடுமுறை விடுவாா்கள் என்று தொிவித்தாா்.
ஆனால் தற்போது வாரம் முழுவதுமே இந்தியாவுக்கு விடுமுறைதான். பிரதமா் மோடி தான் இந்தியாவில் இருப்பதே கிடையோதே. எப்போதும் ஏதாவது ஒரு நாட்டில் சுற்றுப் பயணத்தில் தானே இருக்கிறாா். வருகின்ற தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியும், மாநிலத்தில் ஆளும் அதிமுக ஆட்சியும் மாற்றப்பட வேண்டும் என்று தொிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது தந்தையில் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து புதன் கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா். பொதுமக்கள், குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டும், மக்களின் குறைகளை கேட்டுக் கொண்டும் திருவாரூா் தொகுதி வேட்பாளா்களுக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இதனைத் தொடா்ந்து அவா் தஞ்சையில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது அவா் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் கொள்ளை, கொலை, லஞ்சம், ஊழல் தான் நடந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் தொடா்ந்து மர்மம் நீடிக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக விசாரணை நடத்தி குற்றம் செய்தவா்கள் தண்டிக்கப்படுவாா்கள். யாா் தடுத்தாலும் இதனை விடமாட்டேன்.
எடப்பாடிக்கோ, ஓ.பி.எஸ்ஸுக்கோ எம்.ஜி.ஆரைப் பற்றியோ, ஜெயலலிதாவைப் பற்றியோ கவலை இல்லை. இன்று அவர்களுக்கு மோடி தான் எம்.ஜி.ஆர், அமித்ஷா தான் ஜெயலலிதா. ஏனென்றால், இந்த ஊழல் கும்பலை காப்பாற்றுவது அந்த ரஃபேல் கும்பல்தான்.
கஜா புயல் நிவாரணமாக 14,000 கோடி கேட்டால், 300 கோடி, 300 கோடி என இதுவரை 2000 கோடி வரை கொடுத்துள்ளார்கள். இதுவே குஜராத்தில் நடந்திருந்தால் மோடி அங்கேயே தங்கி இருப்பார். தமிழ்நாடு என்றால் வருவதும் இல்லை. நிதியை தருவதும் இல்லை.
அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவா் அமித் ஷா எதிா்க்கட்சிகள் சாா்பில், ராகுல் காந்தி, மம்தா பானா்ஜி, ஸ்டாலின் உள்ளிட்டோா் வாரத்தில் ஒருநாள் பிரதமராக இருப்பாா்கள். ஞாயிற்றுக் கிழமை இந்தியாவுக்கு விடுமுறை விடுவாா்கள் என்று தொிவித்தாா்.
ஆனால் தற்போது வாரம் முழுவதுமே இந்தியாவுக்கு விடுமுறைதான். பிரதமா் மோடி தான் இந்தியாவில் இருப்பதே கிடையோதே. எப்போதும் ஏதாவது ஒரு நாட்டில் சுற்றுப் பயணத்தில் தானே இருக்கிறாா். வருகின்ற தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியும், மாநிலத்தில் ஆளும் அதிமுக ஆட்சியும் மாற்றப்பட வேண்டும் என்று தொிவித்தாா்.