ஆப்நகரம்

மூன்றாவது அணி என்பது அமையவே அமையாது - கே.எஸ்.அழகிரி

திருவண்ணாமலை தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எதிர் கட்சி தலைவரை தரக்குறைவாக பேசுவது கண்டித்தார்.

Samayam Tamil 6 May 2019, 9:46 pm
திருவண்ணாமலை தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எதிர் கட்சி தலைவரை தரக்குறைவாக பேசுவது கண்டித்தார்.
Samayam Tamil KSALAGIRI


3 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த எதிர்ப்பு வரவேற்க்க தக்கது. இந்தியாவில் எப்போதும் 3-வது அணி வரவே முடியாது.
முதல் மூன்றுகட்ட தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது. அடுத்த இரண்டு கட்ட தேர்தல் பாஜகவுக்கு எதிராக உள்ளது.
.
நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை இருக்க வேண்டும் ஒரே மாதிரி கல்வி முறை இருக்க வேண்டும் ஐந்து ஆண்டுகளில் காமராஜர் 18,000 பாடசாலைகள் துவக்கினார்.

அவர் காலத்தில்தான் அணைகள் கட்டப்பட்டது. அதற்குபின் கட்டப்பட வில்லை என்ற அவர், பாஜக சுதந்திரமான அமைப்புக்களை குலைப்பது அதன் சாதனை என்றார்.

அடுத்த செய்தி