ஆப்நகரம்

தனது மகன் வாக்களிக்காதது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்

தேர்வு எழுத லண்டன் சென்றுள்ளதால் தனது மகனால் வாக்கு செலுத்த வரமுடியவில்லை என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக பிரியங்கா காந்தியின் மகன் வாக்களிக்காதசெய்தி பரவ, பாஜக தொண்டர்கள் தேர்தலில் அங்கறை செலுத்தாத குடும்பம் தேர்தலில் போட்டியிடுகிறது என விமர்சித்தது.

Samayam Tamil 12 May 2019, 4:40 pm
தேர்வு எழுத லண்டன் சென்றுள்ளதால் தனது மகனால் வாக்கு செலுத்த வரமுடியவில்லை என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக பிரியங்கா காந்தியின் மகன் வாக்களிக்காதசெய்தி பரவ, பாஜக தொண்டர்கள் தேர்தலில் அங்கறை செலுத்தாத குடும்பம் தேர்தலில் போட்டியிடுகிறது என விமர்சித்தது. ஏற்கனவேந் குடும்ப ஆட்சி என காங்., ஆட்சி விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil 155765781761071


முன்னதாக டில்லியில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பல்வேறு டில்லி மக்கள் வாக்களித்தனர்.

பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன், டெல்லியில் தனது வாக்கை பதிவுசெய்தார். ஆனால், முதன்முறை வாக்காளர் என கூறப்படும் அவரது மகன் ரேகன் வதேரா (Rehan Vadra) வாக்களிக்க வரவில்லை. பின்னர் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பிரியங்கா, தனது மகனுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்றுவருவதால், அவற்றில் கலந்துகொள்வதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி