ஆப்நகரம்

ஜெ.,யை வணங்கிய பின் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார்

மக்களுக்கான் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

TNN 16 Mar 2017, 10:23 am
சென்னை : மக்களுக்கான் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil finance minister jayakumar in jayalalitha memorial
ஜெ.,யை வணங்கிய பின் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார்


இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் ஜெயக்குமார், முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் வணங்கினர்.

பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பின் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதும், நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் தாக்கல் செய்யும் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்