ஆப்நகரம்

கோவையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கோவையில் உள்ள நகைக்கடையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

TOI Contributor 26 Apr 2016, 2:37 pm
கோவை: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கோவையில் உள்ள நகைக்கடையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil gold jewellery worth rs 10 crore seized in coimbatore
கோவையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்


கோவை உள்ள நகைக்கடை ஒன்றில் தேர்தல் பறக்கும் படையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இந்த நகைகள் பதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடையின் உரிமையாளர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்த செயலை கண்டித்து வருகிற சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதியில் திரண்ட நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி