தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இமயமலைக்குச் சென்றால் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவ வாழ்க்கை மேற்கொள்வதாகக் கூறிவரும் ஜெயலலிதா இமயமலைக்குச் செல்வது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என்றார்.
மேலும், வரும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 210 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகாரித்து வருவதாகவும், இந்த வெற்றி ஜெயலலிதாவிற்கு கிடைக்கப் போகும் மரண அடி என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக பொதுக் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆடு, மாடுகளை போல அழைத்துச் செல்லும் மக்களுக்கு, காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் இளங்கோவன் வலியுறுத்தினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவ வாழ்க்கை மேற்கொள்வதாகக் கூறிவரும் ஜெயலலிதா இமயமலைக்குச் செல்வது மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என்றார்.
மேலும், வரும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 210 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகாரித்து வருவதாகவும், இந்த வெற்றி ஜெயலலிதாவிற்கு கிடைக்கப் போகும் மரண அடி என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக பொதுக் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆடு, மாடுகளை போல அழைத்துச் செல்லும் மக்களுக்கு, காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் இளங்கோவன் வலியுறுத்தினார்.