ஆப்நகரம்

NRCB: திருச்சியில் மத்திய அரசு வேலை!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

Samayam Tamil 7 Jul 2019, 10:47 pm
மத்திய அரசின் கட்டுபாட்டின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை ஆராய்ச்சியாளர் என பல்வேறு இடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரங்கள்:
Samayam Tamil National Research Centre for Banana


நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
(National Research Centre for Banana – NRCB)
அமைப்பு: மத்திய அரசு
பணியிடம்: திருச்சி
காலியிடங்கள்: 8
தேர்வு: நேர்முகத் தேர்வு
அதிகாரப்பூர்வ இணையதளம்: nrcb.res.in
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:
20 ஜூலை 2019, காலை 11.30 மணி
வயது தகுதி:
சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ: 35-
ஜூனியர் ரிசர்ச்; 35
தொழில்நுட்ப உதவியாளர்: 21

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், http://nrcb.res.in/job-opportunities.php என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் 20ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம். காலியிடங்கள் விபரம், கல்வித்தகுதி, துறை உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
http://nrcb.res.in/documents/Recruitment/2019/advt-4.pdf

அடுத்த செய்தி