ஆப்நகரம்

ஈரோடு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க நாளை கடைசி!!

ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கவும்.

Samayam Tamil 10 Jun 2019, 1:36 pm
ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள உதவியாளர், மசால்ஜி, இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:
Samayam Tamil Vellore District Court


நிறுவனம்: ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்
அமைப்பு; தமிழக அரசு
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 29 மே 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 ஜூன் 2019 க்குள் விண்ணப்பம் வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://districts.ecourts.gov.in/india/tn/erode/recruit
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
அஞ்சல் முகவரி:
தலைமை நீதித்துறை நடுவர், தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ஈரோடு – 638 011


பதவி 1: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: 15,700-50,000 ரூபாய்

பதவி 2: மசால்ஜி மற்றும் இரவுக்காவலர்:
காலியிடங்கள்: 6
கல்வித்தகுதி: ;தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: 15,700-50,000 ரூபாய்

பதவி 3: மசால்ஜி
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: ;தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: 15,700-50,000 ரூபாய்

பதவி: இரவுக்காலவர்
காலியிடங்கள்: 6
கல்வித்தகுதி: ;தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: 15,700-50,000 ரூபாய்

பதவி: தோட்டப்பணியாளர்
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: ;தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: 5,700-50,000 ரூபாய்

அடுத்த செய்தி