ஆப்நகரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 10, 12 & ஐ.டி.ஐ தேர்ச்சிப் பெற்ற 1000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் எம்.ஆர்.எஃப் நிறுவனம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 10, 12 & ஐ.டி.ஐ தேர்ச்சிப் பெற்ற 1000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் எம்.ஆர்.எஃப் நிறுவனம், முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

Samayam Tamil 1 Sep 2020, 1:03 pm
நீங்கள் 10th, 12 th மற்றும் ITI(பாஸ் அல்லது ஃபெயில்) படித்த ஆண்களா? அப்படியானால் திருவள்ளூர் மாவட்டத்தின் திருவெற்றியூர் பகுதியில் உள்ள MRF நிறுவனத்தில் உள்ள 1000 பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம்.
Samayam Tamil திருவள்ளூர் மாவட்டத்தில் 10, 12 & ஐ.டி.ஐ தேர்ச்சிப் பெற்ற 1000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் எம்.ஆர்.எஃப் நிறுவனம்!


இந்த வேலைக்கு விண்ணபிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் தங்களது Bio Data ஐ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மின்னஞ்சலான pipthiruvallur@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.


இதுமட்டுமல்லாமல் அரசு மூலமாக, 500 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற, http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறுங்கள்.

அடுத்த செய்தி