ஆப்நகரம்

கோவை மற்றும் கடலூர் நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில், கனிணி ஆப்ரேட்டர், வாகன ஓட்டுனர், வாட்ச்மேன், கிளார் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Samayam Tamil 20 Jun 2019, 7:52 pm
தமிழக அரசின் கீழ் இயங்கும் கீழமை நீதிமன்றங்களில் அலுவலக உதவியார், இரவு காவலர், கனிணி ஆப்ரேட்டர், வாகன ஓட்டுனர், வாட்ச்மேன், கிளார் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றிற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Samayam Tamil Jobs


கடலூர் நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு

கடலூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு தகுதியா நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்
தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை வரும் 25ம் தேதிக்குள் (25-06-2019) Application for the Post of ....” என குறிப்பிட்டு கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
கடலூர்
கடலூர் மாவட்டம்


கல்வித்தகுதி
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, கனிணி அறிவு, பட்டப்படிப்பு சில பிரிவுகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் கூட போதுமானது.

வயது வரம்பு
பொதுப்பிரிவு - 30 வயது - எஸ்சி/எஸ்டி - 35 வயது
ஊனமுற்றோர் - 40 வயது - எஸ்சி/எஸ்டி - 45 வயது
எக்ஸ் சர்வீஸ் மேன் - வயது வரம்பு இல்லை
தேர்வுக்கட்டணம் இல்லை

தேர்வு முறை
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை
1) கீழ்காணும் இணையதளத்தை திறக்க இங்கு கிளிக் செய்யவும்

2) வேலைவாய்ப்புக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://districts.ecourts.gov.in/sites/default/files/2019%20Notification%20Tamil_1.pdf

3)முறையான தகவல்களை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு மேற் குறிப்பிட்ட தேதியில் அஞ்சல் வழியாக அனுப்பிவைக்கவும்
தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை வரும் 25ம் தேதிக்குள் (25-06-2019) “Application for the Post of ....” என குறிப்பிட்டு கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
கடலூர்
கடலூர் மாவட்டம்


கோயமுத்தூர் நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு

கோயமுத்தூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 83 பணியிடங்களுக்கு தகுதியா நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்
தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை வரும் 28ம் தேதிக்குள் (28-06-2019) “Application for the Post of ....” என குறிப்பிட்டு கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
கோயமுத்தூர் - 641018

கல்வித்தகுதி
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, கனிணி அறிவு, பட்டப்படிப்பு சில பிரிவுகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் கூட போதுமானது.

வயது வரம்பு
பொதுப்பிரிவு - 18 -30 வயது
எஸ்சி/எஸ்டி -18- 35 வயது

தேர்வு முறை
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை
1) கீழ்காணும் இணையதளத்தை திறக்க இங்கு கிளிக் செய்யவும்
2) வேலைவாய்ப்புக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20NO%2001%20of%202019_1.pdf
3)முறையான தகவல்களை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு மேற் குறிப்பிட்ட தேதியில் அஞ்சல் வழியாக அனுப்பிவைக்கவும்
தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை வரும் 28ம் தேதிக்குள் (28-06-2019) “Application for the Post of ....” என குறிப்பிட்டு கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
முதன்மை மாவட்ட நீதிபதி
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
கோயமுத்தூர் - 641018

அடுத்த செய்தி