ஆப்நகரம்

தேர்வுக்கு போலியான விரலுடன் சென்ற இளைஞன் கைது : இனி தப்பு பண்ணா இதான் கதி!

புதுடெல்லி : எஸ்.எஸ்.சி தேர்வுக்கு போலியான விரலுடன் சென்ற இளைஞனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

TOI Contributor 3 Jul 2017, 3:23 pm
புதுடெல்லி : எஸ்.எஸ்.சி தேர்வுக்கு போலியான விரலுடன் சென்ற இளைஞனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil candidate turns up to exam centre with fake finger arrested
தேர்வுக்கு போலியான விரலுடன் சென்ற இளைஞன் கைது : இனி தப்பு பண்ணா இதான் கதி!


மத்திய அரசு சார்பில் ஊழியர்கள் தேர்வு கமிஷன் (SSC Exam) மூலம் நடத்தப்படும் தேர்வுக்கு, போலியான விரலுடன் சென்ற விக்ராந்த் என்ற இளைஞன் அகப்பட்டுள்ளார்.

இந்த தேர்வுக்கு அனுமதிப்பதற்கு முன், அனுமதி சீட்டு சோதனை நடைப்பெறும், அதோடு விரல்ரேகை வைக்க வேண்டும். விரல்ரேகை வைக்க விக்ராந்த் முயன்ற போது அவர் கையில் அணிந்திருந்த போலி விரல் கழன்று விழுந்தது.

இதையடுத்து தேர்வு கண்காணிப்பாளர் போலீஸாரை அழைத்து நடந்ததை கூறி, அவரிடம் பிடித்து கொடுத்தனர்.

போலீஸார் விசாரணையில், விக்ராந்த் காசியாபாத்,மோடிநகரை சேர்ந்தவர் என்றும் அவரின் நண்பன் சச்சினுக்காக தேர்வு எழுத வந்துள்ளது தெரியவந்துள்ளது.

போலீஸார் விக்ராந்த் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். சச்சினை தேடி வருகின்றனர்.
SSC exam 2017,SSC exam,fake finger,dummy candidate,Alipur, தேர்வு புதுடெல்லி : எஸ்.எஸ்.சி தேர்வுக்கு போலியான விரலுடன் சென்ற இளைஞனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஊழியர்கள் தேர்வு கமிஷன் (SSC Exam) மூலம் நடத்தப்படும் தேர்வுக்கு, போலியான விரலுடன் சென்ற விக்ராந்த் என்ற இளைஞன் அகப்பட்டுள்ளார்.

இந்த தேர்வுக்கு அனுமதிப்பதற்கு முன், அனுமதி சீட்டு சோதனை நடைப்பெறும், அதோடு விரல்ரேகை வைக்க வேண்டும். விரல்ரேகை வைக்க விக்ராந்த் முயன்ற போது அவர் கையில் அணிந்திருந்த போலி விரல் கழன்று விழுந்தது.

இதையடுத்து தேர்வு கண்காணிப்பாளர் போலீஸாரை அழைத்து நடந்ததை கூறி, அவரிடம் பிடித்து கொடுத்தனர்.

போலீஸார் விசாரணையில், விக்ராந்த் காசியாபாத்,மோடிநகரை சேர்ந்தவர் என்றும் அவரின் நண்பன் சச்சினுக்காக தேர்வு எழுத வந்துள்ளது தெரியவந்துள்ளது.

போலீஸார் விக்ராந்த் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். சச்சினை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி