தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், செவிலியர்களுக்கான 520 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகின்ற பிப்ரவரி 26 தேதியுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 520 செவிலியர்கள் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நோயுற்ற பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் பிப்ரவரி 26 தேதியுடன் நிறை வடைகிறது.
முக்கிய விவரங்கள்
காலிப் பணியிடங்கள் -520
பணி : செவிலியர் (Sick Newborn Care Unit)
தகுதி : பிஎஸ்இ நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் படிப்பு
வயது வரம்பு : 18 முதல் 57
சம்பளம் : மாதம் Rs 14,000
தேர்வு நடைபெறும் முறை : எழுத்துத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ஒசி பிரிவினருக்கு ரூ .700 , எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு ரூ .350
ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய நாள் : 06/12/2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26/02/2019
தேர்வு தேதி: 09/06/2019
மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/
முக்கிய விவரங்கள்
காலிப் பணியிடங்கள் -520
பணி : செவிலியர் (Sick Newborn Care Unit)
தகுதி : பிஎஸ்இ நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் படிப்பு
வயது வரம்பு : 18 முதல் 57
சம்பளம் : மாதம் Rs 14,000
தேர்வு நடைபெறும் முறை : எழுத்துத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ஒசி பிரிவினருக்கு ரூ .700 , எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு ரூ .350
ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய நாள் : 06/12/2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26/02/2019
தேர்வு தேதி: 09/06/2019
மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/