ஆப்நகரம்

8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jun 2017, 3:23 pm
நெல்லை : திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil office assitant vacancy in nellai court
8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை


திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 28 அலுவலக உதவியாளர் பணியிடங்களில் தகுதி வாய்ந்த நபர்கள்தேர்வு செய்வதற்கு மாண்புமிகு. சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணைவழங்கப்பட்டுள்ள உத்தரவின்படியும், அரசாணையின்படியும், கல்வித்தகுதி, வயது மற்றும் பிற தகுதிகள் பெற்றிருக்கும், இனசுழற்சி முறையில் உள்ளவர்கள் மட்டும் இத்துடன் கண்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்ர்த்தி செய்து பதிவு தபால் மூலம் திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களுக்கு 30.06.2017 தேதி மாலை 5.00 மணிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னரோ இந்ந நீதிமன்றத்தில் பெறப்பட வேண்டும்.

கல்வி தகுதி : 8-ம் வகுப்பு

விண்ணபிக்க கடைசி நாள் : 30.06.2017

வயது வரம்பு : 01.07.2016 அன்றைய தேதி படி,
1. SCA - 18 - 35
2. SC - 18 - 35
3. ST - 18 - 35
4. MBC - 18 - 32
5. BC - 18 - 32
6. OC - 18 - 30

மாத ஊதியம் : &. 4800 10000 தர ஊதியம்.1300 /-.

மேலும் விவங்களுக்கு : http://www.ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20the%20post%20of%20Office%20Assistant%20Dated%2015-06-2017.pdf

அடுத்த செய்தி