டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுவுக்கு பிப்ரவரி முதல் வாரம் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இதற்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 20ஆம் தேதியுடன் முடிவுற்றது. 9351 காலி இடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்வு பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இதற்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 20ஆம் தேதியுடன் முடிவுற்றது. 9351 காலி இடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படுகிறது.