மத்திய அரசின் CAPF பணிக்கான UPSC தேர்வு அறிவிக்கை இன்று வெளியாக இருந்த நிலையில், அறிவிப்பு வெளியாகும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Union Public Service Commission UPSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் UPSC தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிட்டு விடும். அந்த வகையில், UPSC தேர்வு காலண்டரின்படி, இன்று (ஏப்.2) CAPF தேர்வுக்கான அறிவிப்பானை வெளியாக வேண்டும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட வேண்டும்.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக யுபிஎஸ்சி தேர்வுப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால், திட்டமிட்டபடி CAPF தேர்வுக்கான அறிவிப்பானை வெளியாகவில்லை. டிகிரி முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாள் 250 மதிப்பெண்ணுக்கும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்ணுக்கும் தேர்வுகள் நடக்கும்.
அதனைத் தொடர்ந்து உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவை நடைபெறும். டிகிரி முடித்தவர்கள் CAPF தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத முயற்சி செய்யலாம். தற்போது அறிவிப்பானை அடுத்ததாக எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. எனவே, விண்ணப்பதாரர்கள் UPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு ஏப்ரல் 8 ஆம் தேதி மெடிக்கல் சர்வீஸ் பணிக்கான தேர்வு அறிவிப்பானை வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் அதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Union Public Service Commission UPSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் UPSC தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிட்டு விடும். அந்த வகையில், UPSC தேர்வு காலண்டரின்படி, இன்று (ஏப்.2) CAPF தேர்வுக்கான அறிவிப்பானை வெளியாக வேண்டும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட வேண்டும்.
- CRPF தலைமை காவலர் பணி தேர்வு என்ன ஆனது?
- இப்படி வெளியே வந்தால், TNPSC போன்ற தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறுவது கஷ்டம்!
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக யுபிஎஸ்சி தேர்வுப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால், திட்டமிட்டபடி CAPF தேர்வுக்கான அறிவிப்பானை வெளியாகவில்லை. டிகிரி முடித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாள் 250 மதிப்பெண்ணுக்கும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்ணுக்கும் தேர்வுகள் நடக்கும்.
அதனைத் தொடர்ந்து உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவை நடைபெறும். டிகிரி முடித்தவர்கள் CAPF தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத முயற்சி செய்யலாம். தற்போது அறிவிப்பானை அடுத்ததாக எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. எனவே, விண்ணப்பதாரர்கள் UPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு ஏப்ரல் 8 ஆம் தேதி மெடிக்கல் சர்வீஸ் பணிக்கான தேர்வு அறிவிப்பானை வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் அதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.