ஆப்நகரம்

மந்தைவெளியில் குஷ்பு வாக்குப்பதிவு

சென்னை மந்தைவெளியில் தனது கணவர் சுந்தர்.சி உடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார் குஷ்பு.

TNN 16 May 2016, 8:52 am
சென்னை: சென்னை மந்தைவெளியில் தனது கணவர் சுந்தர்.சி உடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார் குஷ்பு.
Samayam Tamil khushboo casts her vote along with her husband
மந்தைவெளியில் குஷ்பு வாக்குப்பதிவு


வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, 'தோல்வி பயத்தால் அதிமுக பணம்பட்டுவாடா செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட 99% பணம் அதிமுகவினருடையது என கூறியுள்ளார்.

மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி