ஆப்நகரம்

சென்னை மாதவரத்தில் 100 சவரன் நகை கொள்ளை

சென்னை மாதவரத்தில, 100 சவரன் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 26 Mar 2017, 12:35 pm
சென்னை மாதவரத்தில, 100 சவரன் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 100 sovereign gold jewels looted in chennai
சென்னை மாதவரத்தில் 100 சவரன் நகை கொள்ளை


மாதவரம் அருகே உள்ள கேகேஆர்.கார்டன் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி ராஜ். இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் நேற்றிரவு நுழைந்த மர்ம நபர்கள் 100 சவரன் மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

100 sovereign gold jewels looted in Chennai.

அடுத்த செய்தி