ஆப்நகரம்

சென்னையில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலி!

சென்னையில் உள்ள கொடுங்கையூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

TNN 1 Nov 2017, 2:20 pm
சென்னை: சென்னையில் உள்ள கொடுங்கையூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil 2 girls died of electrocution due to the heavy rain in chennai
சென்னையில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலி!


வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலைகள், பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், சென்னையில் உள்ள கொடுங்கையூரில் ஆர்.ஆர்.நகரில் இரண்டு சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியின் மின்சாரம் தாக்கியதில் யூவஸ்ரீ மற்றும் பாவனா என்ற இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2 girls died of electrocution due to the heavy rain in Chennai.

அடுத்த செய்தி