ஆப்நகரம்

ஒரே நாளில் இவ்வளவு பலி; அதுவும் இந்த மாவட்டத்தில்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,225 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள். இவர்களில் 21 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர்.

Samayam Tamil 15 May 2021, 12:28 pm
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,225 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 301 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது 94386 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


31ம் தேதி வரை யாரும் வராதீங்க; இங்கு கொரோனா ரொம்ப அதிகம்!

இந்நிலையில் நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13,742 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி