இன்று 94வது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு, அவரது மகளும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி எழுதிய பிறந்த நாள் வாழ்த்து கவிதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மெளனம் என்ற தலைப்பில் கனிமொழி எழுதிய கவிதை மடலில், கருணாநிதியின் நிலையையும், வளமான வாழ்க்கை நெறியையும் கூறியுள்ளார்.
pic.twitter.com/jCNbfXVtkX — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 3, 2017
இதனை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மெளனம் என்ற தலைப்பில் கனிமொழி எழுதிய கவிதை மடலில், கருணாநிதியின் நிலையையும், வளமான வாழ்க்கை நெறியையும் கூறியுள்ளார்.
pic.twitter.com/jCNbfXVtkX — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 3, 2017