ஆப்நகரம்

புழல் சிறையில் கைதி மர்மமான முறையில் மரணம்!!

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 2 Sep 2018, 10:38 am
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil புழல் சிறையில் கைதி மர்மமான முறையில் மரணம்!!
புழல் சிறையில் கைதி மர்மமான முறையில் மரணம்!!


திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில், விநாயகம் என்ற சிறைக்கைதி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை சிறை அதிகாரிகள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள சிறை அதிகாரிகள், விநாயகம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிதுள்ளனர்.

அடுத்த செய்தி