ஆப்நகரம்

மழையும் பெய்து வெயிலும் அடிக்குது: சென்னை கேரக்டர புரிஞ்சிக்கவே முடியலையே!

Chennai Climate changes every hour and people are unable to dry their wet clothes

TNN 5 Nov 2017, 1:06 pm
வடக்கிழக்குப் பருவமழையால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
Samayam Tamil chennai climate changes every hour and people are unable to dry their wet clothe
மழையும் பெய்து வெயிலும் அடிக்குது: சென்னை கேரக்டர புரிஞ்சிக்கவே முடியலையே!


இந்நிலையில், சென்னையில் இன்று காலை மழை சிறிது நேரம் ஓய்ந்து, வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் சென்னை மக்கள் சிறிது நேரம் பெருமூச்சு விட்டனர்.

இதனையடுத்து, கடந்த சில தினங்களாக சேர்த்து வைத்திருந்த அழுக்குத் துணிகளை துவைத்து மாடிகளில் காயப்போட்டனர். ஆனால், மழை மீண்டும் பெய்யத் தொடங்கியதால் காயப்போட்ட துணிகளை திரும்ப எடுக்க வேண்டியதாயிற்று.

Chennai Climate changes every hour and people are unable to dry their wet clothes.

அடுத்த செய்தி