ஆப்நகரம்

செயற்கையான காதுகள் உருவாக்கிய எஸ்ஆர்எம் பல்கலை.விஞ்ஞானிகள் !

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி கூடத்தில் மனித காதுகளை உருவாக்கியுள்ளனர்.

Samayam Tamil 7 Feb 2018, 12:05 am
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி கூடத்தில் மனித காதுகளை உருவாக்கியுள்ளனர்.
Samayam Tamil chennai doctors scientists grow ear in lab
செயற்கையான காதுகள் உருவாக்கிய எஸ்ஆர்எம் பல்கலை.விஞ்ஞானிகள் !


சினாவில் சில நாட்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் மனித காதுகளை தங்களின் ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கியுள்ளனர். காது கேளாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த காதுகளை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இதுபோல காதுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இயக்குநர் கூறியிருப்பதாவது ‘செயற்கையான காதுகளை தற்போது உருவாக்கும் முயற்சியில் உள்ளோம் . தற்போது இந்த ஆராய்ச்சியின் சோதனைகள் மிருகங்கள் மீது நடந்து வருகிறது. அது வெற்றியடைந்து விட்டால் மனிதர் மீது சோதனை செய்யப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி