ஆப்நகரம்

சென்னை-செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ரத்து

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை சாலை வரை செல்லும் மின்சார ரயில்கள் நாளை காலை6.50 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

TNN 9 Sep 2017, 9:16 pm
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை சாலை வரை செல்லும் மின்சார ரயில்கள் நாளை காலை6.50 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil chennai electric train cancelled today
சென்னை-செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ரத்து



பெருங்களத்தூர் தாம்பரம் இடையே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால்
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை சாலை வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளை காலை6.50 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் செங்கல்பட்டு கூடுவாஞ்சேரிக்கு இரவு 10.15 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chennai electric train cancelled today

அடுத்த செய்தி