ஆப்நகரம்

கோலாகலமாக நடந்து முடிந்த “சாரங்” கலை நிகழச்சி!

கோலாகலமாக நடந்து முடிந்த “சாரங்” கலை நிகழச்சி!

TNN 28 Jan 2017, 5:28 pm
சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரங் கலை நிகழச்சி கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா முழுதும் புகழ் பெற்ற சாரங் கலை நிகழச்சியில் 500 கல்லூரிகளை சேர்ந்த 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 90க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர். இசை, நடனம், பேச்சு, கட்டுரை ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
Samayam Tamil chennai iit sarang festival
கோலாகலமாக நடந்து முடிந்த “சாரங்” கலை நிகழச்சி!


பாப்புலர் நைட், ராக் ஷோ, இடிஎம் நைட், கொரியோ நைட் என்று நான்கு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. திரை பிரபலங்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள் என்று பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர்.


அடுத்த செய்தி