இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற திமுக கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களுக்குள்ளே அடித்துக்கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முதுகுளத்தூர் தொகுதி திமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராம வங்கம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையிலேயே மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
ஒருவருக்கொருவர் சேர்களை தூக்கி வீசியும் தாக்கிக்கொண்டர். டியூப் லைட்டைப் பிடுங்கி வீசியும் கையில் கிடைத்தவற்றை எல்லாம் எறிந்தும் அடிதடியில் இறங்கிறனர்.
திமுகவினர் தங்களுக்குள்ளேயே அடிபிடி சண்டையில் இறங்கியதால் கலந்தாய்வுக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையிலேயே மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
ஒருவருக்கொருவர் சேர்களை தூக்கி வீசியும் தாக்கிக்கொண்டர். டியூப் லைட்டைப் பிடுங்கி வீசியும் கையில் கிடைத்தவற்றை எல்லாம் எறிந்தும் அடிதடியில் இறங்கிறனர்.
திமுகவினர் தங்களுக்குள்ளேயே அடிபிடி சண்டையில் இறங்கியதால் கலந்தாய்வுக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.