ஆப்நகரம்

Water Scarcity: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அடுத்தாண்டு கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Dec 2018, 8:38 pm
அடுத்தாண்டு கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil chennai water


வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இந்தாண்டு போதியளவு பெய்யாத காரணத்தால் சென்னையில் வரும் மார்ச் மாதத்திலிருந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக குடிநீர் பகிர்மான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்தாண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால், சென்னைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்