ஆப்நகரம்

பராமரிப்புப் பணிக்காக கண்ணம்மாபேட்டை மயானம் மூடல்!

பராமரிப்புப் பணிக்காக செப்டம்பர் 30ம் தேதி வரை கண்ணம்மாபேட்டை மயானம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Sep 2018, 7:36 am
பராமரிப்புப் பணிக்காக செப்டம்பர் 30ம் தேதி வரை கண்ணம்மாபேட்டை மயானம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
Samayam Tamil kannamapettai


‘பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, கண்ணம்மாபேட்டை மயான பூமியில் உள்ள மின்சார தகன மேடை வரும் 30 -ஆம் தேதி வரை செயல்படாது

இந்த மயான பூமியை பயன்படுத்துவோர் மீண்டும் மின்சார தகன மேடை பயன்பாட்டுக்கு வரும் வரை அருகில் உள்ள சைதாப்பேட்டை, சத்யா நகர் மின்மயானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி