ஆப்நகரம்

கொரோனா.. மண்டலவாரியாக சிகிச்சை பெறுவோர் இவ்வளவு பேர் தானாம்!

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் மண்டலவாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவோரின் எண்ணிக்கை விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 28 Nov 2020, 2:31 pm
சென்னையில் கடந்த சில வாரங்களாக நாள்தோறும் புதிதாக கொரோனா நோய்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 500 -600 ஆக இருந்து வருகிறது.
Samayam Tamil கோப்பு படம்
கொரோனா- சென்னை மண்டலவாரியாக விவரம்


கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாத நிலையில், தற்போது புதிதாக கொரோனாவுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் பதிவாகி வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

தற்போதைய நிலவரப்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 15 மண்டலங்களில் தற்போதைய நிலவரப்படி கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவோரின் எண்ணிக்கை விவரம்:

மணலி - 64

சோழிங்கநல்லூர்- 80 பேர்

பெருங்குடி- 175 பேர்

ஆலந்தூர்- 176 பேர்

மாதவரம்- 179 பேர்

திருவொற்றியூர்- 118 பேர்

சபாஷ்... சென்னை மாநகராட்சிக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்!

அம்பத்தூர்- 320 பேர்

வளசரவாக்கம்- 310 பேர்

திரு.வி.க. நகர்- 396 பேர்

அடையாறு- 402 பேர்

ராயபுரம் - 246 பேர்

தண்டையார்பேட்டை - 238 பேர்

மாநகரில் பெய்துள்ள பருவமழை கம்மியா, அதிகமா?

தேனாம்பேட்டை - 397 பேர்

அண்ணா நகர் - 412 பேர்

கோடம்பாக்கம் - 378 பேர்

சென்னையில் கடந்த ஒன்பது மாதங்களில் இதுநாள்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,14,191 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,924 ஆகவும் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி