ஆப்நகரம்

அண்ணா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி!

அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Samayam Tamil 3 Feb 2018, 11:19 am
அறிஞர் அண்ணாவின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Samayam Tamil in chennai cm edappadi palanisamy tribute to annadurai 49th memorial
அண்ணா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி!


பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் நினைவு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 3ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று, அண்ணாவின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவு இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி