ஆப்நகரம்

உடையும் நிலையில் மதுராந்தகம் ஏரி; குஷ்பு திடீர் அக்கறை

கன மழையால், மதுராந்தகம் ஏரி நிரம்பியதை் தொடர்ந்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNN 4 Nov 2017, 10:51 pm
கன மழையால், மதுராந்தகம் ஏரி நிரம்பியதை் தொடர்ந்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil kushboo warns chennai flood
உடையும் நிலையில் மதுராந்தகம் ஏரி; குஷ்பு திடீர் அக்கறை


சென்னையில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகள் தீவு போல் காட்சியளிக்கிறது. சென்னை மதுராந்தகம் ஏரி 23.5 கொள்ளவில், தற்போது, 20.5 அடி நிரம்பியுள்ளது.

இந்நிலையில், மதுராந்தகம் ஏரி நிரம்பியதையடுத்து அதைச் சுற்றியுள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏரியில் உள்ள நீரை அவசர மதகுகள் மூலம் கிளயாற்றில் இருந்து திறந்து விடப்படவுள்ளது.

இதையடுத்து, குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில், வெள்ள அபாய செய்தியை டுவிட் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி