ஆப்நகரம்

சென்னை பறக்கும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை பறக்கும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 24 Apr 2018, 12:45 pm
சென்னை பறக்கும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil 27-electric-train-600-jpg


திங்கட்கிழமை இரவு சென்னை வேளச்சேரியில் இருந்து பார்க் டவுன் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த பறக்கும் ரயிலில் பெண்கள் பெட்டியில் பெண் ஒருவர் தனியாக பயணம் செய்துள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய வேளச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் பெண்கள் பெட்டியில் ஏறி, தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பெண்ணின் கூச்சலைக் கேட்டு ரயிலில் பயணம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் சிவாஜி, பெண்ணை காப்பாற்றியதுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதனையடுத்து சத்யராஜை போலீசார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி