ஆப்நகரம்

பள்ளிச் சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது

சென்னை அமிஞ்சிக்கரையில் மொபைல் கடை நடத்தி வரும் இளைஞர் பள்ளிச் சிறுமியை ஏமாற்றியதாக கைது செய்துப்பாட்டுள்ளார்.

TNN 4 Jun 2017, 10:13 am
சென்னை: சென்னை அமிஞ்சிக்கரையில் மொபைல் கடை நடத்தி வரும் இளைஞர் பள்ளிச் சிறுமியை ஏமாற்றியதாக கைது செய்துப்பாட்டுள்ளார்.
Samayam Tamil man held for cheating minor
பள்ளிச் சிறுமியை ஏமாற்றிய இளைஞர் கைது


சதீஷ்குமார்(26), 15 வயது மிக்க சிறுமிஇடம் வார்த்தைக்காட்டி, அவரை திருமணம் செய்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டு, பின்னர் அந்த சிறுமியை கர்ப்பதாக்கியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சதீஷ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுளளார்.

The Anna Nagar all-woman police have arrested Satish Kumar, a 26-year-old employee of a mobile phone shop in Aminjikarai on charges of cheating a 15-year-old girl.

அடுத்த செய்தி