சென்னை அருகே, பெற்ற மகளையே வன்புணர்வு செய்து, கர்ப்பமாக்கிய காமக்கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (43). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளை, உறவினர்களே தத்தெடுத்துக் கொண்டதாகவும், இளைய மகள் மட்டும் அவருடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மோகன், தனது 14 வயது இளைய மகளை அடிக்கடி வன்புணர்வு செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். இந்த உண்மை வெளியே தெரியாமல் மறைப்பதற்காக, மோகன், தனது உறவினர் வீட்டுக்கு அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு அவளது நடவடிக்கையை பார்த்து சந்தேகம் அடைந்த உறவினர்கள், உண்மையை கேட்டுக் கொண்டு, இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக, மோகனை கைது செய்தனர்.
பெற்ற மகளை தந்தையே வன்புணர்வு செய்த கொடூரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A 43-year-old man was arrested at Uthukottai near Chennai on Wednesday on charges of raping his 14-year-old daughter. The girl is pregnant now.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (43). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளை, உறவினர்களே தத்தெடுத்துக் கொண்டதாகவும், இளைய மகள் மட்டும் அவருடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மோகன், தனது 14 வயது இளைய மகளை அடிக்கடி வன்புணர்வு செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார். இந்த உண்மை வெளியே தெரியாமல் மறைப்பதற்காக, மோகன், தனது உறவினர் வீட்டுக்கு அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு அவளது நடவடிக்கையை பார்த்து சந்தேகம் அடைந்த உறவினர்கள், உண்மையை கேட்டுக் கொண்டு, இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக, மோகனை கைது செய்தனர்.
பெற்ற மகளை தந்தையே வன்புணர்வு செய்த கொடூரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A 43-year-old man was arrested at Uthukottai near Chennai on Wednesday on charges of raping his 14-year-old daughter. The girl is pregnant now.