தமிழக மீனவர்கள் நான்கு பேரை கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்கு துணை நிற்கும் மத்திய பாஜக அரசையும் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வைகோ பேசும்போது, " பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளை பார்த்தால் அவர் தமிழர்களை இந்தியாவின் ஒரு பிரஜையாகவே எண்ணவில்லை என்று தோன்றுகிறது.
நான் அடித்த கண்டன போஸ்டரில் எடப்பாடி அரசை கண்டிக்கவில்லை. மத்திய அரசையும், இலங்கை அரசையும் தான் விமர்சனம் செய்துள்ளேன்.
சிவப்பெருமானின் அக்னி ஸ்தலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் மு.க.ஸ்டாலின்!
ஆனால் இப்போது கண்டிகிறேன், totally unfit முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுக்கு இந்திய அரசு கூட்டுக்குற்றவாளி என்றும் குற்றம் சாட்டுகின்றேன்.
உயிர் நமக்கு வெள்ளமல்ல இங்கு உணர்வோடு ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களுக்கு நன்றி. மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி நீ என்ன கோத்தபய ராஜபக்சேவுக்கு எடுபுடியா? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
நான் அடித்த கண்டன போஸ்டரில் எடப்பாடி அரசை கண்டிக்கவில்லை. மத்திய அரசையும், இலங்கை அரசையும் தான் விமர்சனம் செய்துள்ளேன்.
சிவப்பெருமானின் அக்னி ஸ்தலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் மு.க.ஸ்டாலின்!
ஆனால் இப்போது கண்டிகிறேன், totally unfit முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுக்கு இந்திய அரசு கூட்டுக்குற்றவாளி என்றும் குற்றம் சாட்டுகின்றேன்.
உயிர் நமக்கு வெள்ளமல்ல இங்கு உணர்வோடு ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களுக்கு நன்றி. மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி நீ என்ன கோத்தபய ராஜபக்சேவுக்கு எடுபுடியா? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.