ஆப்நகரம்

இளைஞர்களை பிடிக்க தொடர்ந்து அத்துமீறும் போலீஸ்

சென்னை கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இளைஞர்களை அத்துமீறி போலீஸார் பிடித்து வருகின்றனர்.

TNN 28 Jan 2017, 3:37 pm
சென்னை : சென்னை கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இளைஞர்களை அத்துமீறி போலீஸார் பிடித்து வருகின்றனர்.
Samayam Tamil police arrested some jallikattu riot people
இளைஞர்களை பிடிக்க தொடர்ந்து அத்துமீறும் போலீஸ்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த திங்கள் கிழமையன்று தடியடி நடத்தி முடிவுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து சென்னையில் வன்முறை வெடித்தது. இதில் பல பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் சென்னையின் சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகரில் வீடு வீடாக நுழைந்து கலவரத்தில் தொடர்புடையவர் என கூறி இளைஞர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக பிடித்து செல்கின்றனர்.
இதனால் இப்பகுதி மக்கள் கடுப்படைந்துள்ளனர்.

அடுத்த செய்தி