ஆப்நகரம்

இந்த ஏரியாவுல எல்லாம் செவ்வாய்க்கிழமை பவட் கட்!

பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Dec 2020, 6:40 pm
டிசம்பர் 15 ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:
Samayam Tamil கோப்பு படம்
மின் விநியோகம் ரத்து - சென்னை கோவூர், மாதவரம்


கோவூர், தண்டலம், பெரியபனிச்சேரி, தெற்கு மலையம்பாக்கம், பரணிபுதூர், மனஞ்சேரி, பாபு கார்டன், ஆகாஷ் நகர், மணிகண்டன் நகர் ,மேத்தா நகர், ஒண்டி காலனி மற்றும் குன்றத்தூரில் சில பகுதிகள்.

இதேபோன்று மாதவரம் -சத்யராஜ் நகர், கேகேஆர் நகர், பிரான்சிஸ் காலனி, பர்மா காலனி, அம்பேத்கர் நகர் ஒன்று முதல் எட்டாவது தெரு வரை, மித்திஸ் காலனி, கண்ணபிரான் கோயில் தெரு, திருவள்ளூர் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, உடையார் தோட்டம் ஒன்று முதல் மூன்றாவது தெரு வரை, கேகேஆர் எஸ்டேட்.

மெரினாவில் கடை போட விருப்பமா? -அப்போ இதை படிங்க!

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டால் மதியம் 2 மணிக்கு முன்பே மின் விநியோகம் தரப்பட்டுவிடும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி