ஆப்நகரம்

ரோட்டை மறித்து வாக்கு வேட்டை! ஸ்தம்பிக்கும் சென்னை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளிலும் சாலையில் இறங்கி பிரச்சாரம் செய்வதால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

TNN 19 Dec 2017, 1:43 pm
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளிலும் சாலையில் இறங்கி பிரச்சாரம் செய்வதால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
Samayam Tamil r k nagar by poll campaign snarls heavy traffic in chennai
ரோட்டை மறித்து வாக்கு வேட்டை! ஸ்தம்பிக்கும் சென்னை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை மறுநாள் (டிசம்பர் 21) நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. கடைசி நாளில் எல்லா கட்சிகளும் வண்டி கட்டிக்கொண்டு தொண்டர் படையைத் திரட்டிக்கொண்டு சென்னையில் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஆங்காங்கே கூட்டம் போட்டு பேசும் அரசியல்வாதிகளால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள சாலையில் விரையும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சக்கி அவதிப்ப​டுகின்றனர்.

அடுத்த செய்தி