ஆப்நகரம்

மழைநீரில் மீன்பிடித்த சென்னை மக்கள்!

வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு காரணமாக, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. சென்னையில் தாம்பரம், தரமணி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு மழை பெய்தது.

TNN 31 Oct 2017, 11:49 am
சென்னை: வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு காரணமாக, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. சென்னையில் தாம்பரம், தரமணி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு மழை பெய்தது.
Samayam Tamil residents near kallukuttai in taramani fishing in the sewage mixed rain water
மழைநீரில் மீன்பிடித்த சென்னை மக்கள்!


இந்நிலையில், தரமணியில் இருக்கும் கல்லுக்குட்டைப் பகுதியில் பொதுமக்கள் சிலர், மழைநீர் தேங்கிய பகுதிகளில் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

கனமழை காரணமாக சென்னையில் பெருமபாலான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சூழலில், பொதுமக்கள் சிலர் மீன் பிடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Residents near Kallukuttai in Taramani fishing in the sewage mixed rain water

அடுத்த செய்தி