ஆப்நகரம்

சென்னை கடற்கரை சாலையில் கடல்நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி.!

சென்னையில் நேற்றிரவு பெய்த அடைமழையில், கடலிலுள்ள நீர், மெரீனா சாலை வரை வந்தததால், சாலை எது, கடல் எது என்று தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்தது.

TNN 3 Nov 2017, 10:43 am
சென்னையில் நேற்றிரவு பெய்த அடைமழையில், கடலிலுள்ள நீர், மெரீனா சாலை வரை வந்தததால், சாலை எது, கடல் எது என்று தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்தது.
Samayam Tamil sea water comes to the merina beach road
சென்னை கடற்கரை சாலையில் கடல்நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி.!


சென்னையில் மழை மீண்டும் தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. நேற்றிரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் புகுந்து, சென்னை மாநகரைத் தீவுப் போல் காட்சியளிக்கிறது. கனமழையில் மெரீனா கடலிலுள்ள நீர், சாலை வரை வந்ததால் மெரினா கடற்கரை சாலையில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தற்போது மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து குறைந்து இன்று வெறிச்சோடி கிடந்தது. காமராஜர் சாலையிலும் வாகன போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது.

Sea water comes to the Merina beach road.

அடுத்த செய்தி