ஆப்நகரம்

ஒரே மாவட்டத்தில் ஒரு நாளில் 7 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் 7 பேர் பலியாகினர்.

Samayam Tamil 25 Apr 2021, 4:55 pm
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 793 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 54 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49 ஆயிரத்து 474 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


நேரா....ஆஸ்பத்திரி வராதீங்க; அதிர்ச்சியூட்டிய கமிஷனர்!

அதில், 4 ஆயிரத்து 562 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 754 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்துள்ளனர்.

அடுத்த செய்தி