ஆப்நகரம்

தேர்தல் பறக்கும் படையினர் போல் வேடமிட்டு ரூ1. 07 கோடி கொள்ளை!

பறக்கும் படையில் இருக்கும் காவல்துறையினரை போல் வேடமிட்ட 6 பேர், ரூ 1.07 கோடியை கொள்ளையடித்த சம்பவம் சைதாப்பேட்டையில் நடந்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2019, 4:37 pm
பறக்கும் படையில் இருக்கும் காவல்துறையினரை போல் வேடமிட்ட 6 பேர், ரூ 1.07 கோடியை கொள்ளையடித்த சம்பவம் சைதாப்பேட்டையில் நடந்துள்ளது.
Samayam Tamil jpg


கடந்த வியாழக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு தனியார்நிறுவனத்தை சேர்ந்த முத்துகுமார் என்று மூத்த அதிகாரிதனது அலுவகலத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கானமொத்த மாத ஊதியமானரூ 1.07 கோடியை எடுத்துக்கொண்டு அடையாருக்கு சென்றிருக்கிறார்.இவருடன்இளகோ என்ற ஓட்டிநர் துணை அதிகாரிஇளங்கோவன் உடன் சென்றிருந்தார். இருவரும்கேப்யில் அலுவகலகம் நோக்கி சென்றுகொண்ருந்த வெள்ளை பொலேரோ, அவர்கள் சென்றுகொண்டிருந்த கேபை வழி மறித்தது. வழி மறித்த காரிலிருந்து 6 காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தாங்கள் பறக்கும் படையினர் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் அவர்களிடத்தில்விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள்தெரிவித்துள்ளனர். மேலும் உதயகுமார் மற்றும் மற்ற இரண்டு பேரையும் காரினுள் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். சிலநிமிடங்களிலே அவர்களிடத்தில் உள்ள பணத்தைபிடுங்கிக்கொண்டு,அவர்களை காரிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாகஉதயகுமார் காவல்நிலைத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் காவல்துறையினர்வழக்குப் பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி