ஆப்நகரம்

தமிழ் ஆட்சி மொழியாகி இன்றோடு ஆண்டுகள் 64

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட போதும், மொழி வாரி மாநிலப் பிரிப்பின்போதும் சென்னை மாநிலம் இந்த மொழி​யால் தனிச்சிறப்போடு இருந்தது என்று பிரிட்டிஷ் அறிஞர்கள் சொல்வதுண்டு.

Samayam Tamil 23 Jan 2021, 4:37 am
திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானதும், உலகின் சில செம்மொழிகளில் ஒன்றுமான தமிழ் மொழி சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று.
Samayam Tamil TN map


1857ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் சென்னை மாநிலத்தின் அரசு அலுவல்களுக்குப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ மொழியாக தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்நாட்களில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட போதும், மொழி வாரி மாநிலப் பிரிப்பின்போதும் சென்னை மாநிலம் இந்த மொழியால் தனக்கென்ற தனிச்சிறப்போடு இருந்தது என்று பிரிட்டிஷ் அறிஞர்கள் சொல்வதுண்டு.

அந்த வகையில், தனது 64ஆவது ஆட்சி மொழி தினத்தை தமிழ்நாடு இன்று கொண்டாடுகிறது.

பெண்களை வைத்துத் தேர்தலில் வெல்ல பழனிசாமி போட்ட பிளான்!

அடுத்த செய்தி