சென்னை: சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை அருகே 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை தினக்கூலி தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து மாணவியை கர்ப்பமாக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த மே 28ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவி, குறைமாதத்தில் பெற்றெடுத்த குழந்தையை கொன்று புதைத்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி பதிவின் மூலம் மாணவியை அடையாளம் கண்டு, அவரது உதவியுடன் அழுகிய நிலையில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் உடலை மீட்டனர்.
பள்ளியில் படித்து வந்த தங்களது மகள் கர்ப்பமானது, குழந்தை பெற்றது எதுவும் தங்களுக்கு தெரியவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதில் தொடர்புடைய தினக்கூலி தொழிலாளி மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The Chennai police have registered a case against a worker under Protection of Children from Sexual Offences (Pocso) Act for sexually assaulting a Class XI student who had delivered and abandoned a premature baby at Tondiarpet.
தண்டையார்பேட்டை அருகே 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை தினக்கூலி தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து மாணவியை கர்ப்பமாக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த மே 28ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவி, குறைமாதத்தில் பெற்றெடுத்த குழந்தையை கொன்று புதைத்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி பதிவின் மூலம் மாணவியை அடையாளம் கண்டு, அவரது உதவியுடன் அழுகிய நிலையில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் உடலை மீட்டனர்.
பள்ளியில் படித்து வந்த தங்களது மகள் கர்ப்பமானது, குழந்தை பெற்றது எதுவும் தங்களுக்கு தெரியவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதில் தொடர்புடைய தினக்கூலி தொழிலாளி மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The Chennai police have registered a case against a worker under Protection of Children from Sexual Offences (Pocso) Act for sexually assaulting a Class XI student who had delivered and abandoned a premature baby at Tondiarpet.