ஆப்நகரம்

கோவை புறவழிச் சாலையில் விபத்து: 3 பேர் பலி !

கோவை, நீலாம்பூர் புறவழி சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உற்பட3 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 4 Aug 2018, 4:47 pm
கோவை, நீலாம்பூர்புறவழி சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உற்பட3 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.
Samayam Tamil accident


கோவை அருகே நீலாம்பூர் புறவழிச் சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட 3 பேர் உயிழந்தனர். நீலாம்பூரில் இருந்து2 கார்கள்வேகமாக அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தன. அப்போதுஇருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால்அதன் மேல் மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் வந்த கார் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் சென்ற கல்லூரி மாணவர் மற்றும் பொறியாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில்2 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. விபத்து காரணமாக நீலாம்பூர் புறவழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி