ஆப்நகரம்

காவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து கோவையில் ம.ந.கூ., ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

TNN 28 Jan 2017, 3:39 pm
கோவை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய தாக்குதல் கண்டித்து கோவையில் மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Samayam Tamil condemning the police attack on students protesting in coimbatore
காவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து கோவையில் ம.ந.கூ., ஆர்ப்பாட்டம்


இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். காவல்துறை மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் திருமாவளவன் எச்சரித்தார்.

அடுத்த செய்தி