சமீபமாக இணையதள கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை
இலக்காக நிர்ணயித்து அவர்களை நூதனமாக ஏமாற்றி பண மோசடி செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த இணையதள கொள்ளையர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் ஆசைவார்த்தை கூறுகின்றனர். பின்னர் முன் பணம் கட்ட வேண்டும் என தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்டு தொடர்புகளை துண்டித்து விடுகின்றனர்.
இதில் ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகவே, இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு அலட்சியத்தால் பெரும் ஆபத்தில் சிக்கி நிற்கும் கோவை!
அதேபோல பணத்தை மோசடியாக இழந்தாலும் உடனடியாக திரும்பப் பெறும் உதவி மையங்களும் செயல்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு கருத்தரங்கம், மீம்ஸ் போன்றவற்றின் மூலம் கோவை மாநகர போலீஸ் இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து பேசி வருகின்றனர்.
எஸ் பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் கருப்பு பட்டியலில்?
அதன் ஒரு பகுதியாக, பணமோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட காவல் துறை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளிியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இலக்காக நிர்ணயித்து அவர்களை நூதனமாக ஏமாற்றி பண மோசடி செய்து வருகின்றனர்.
இதில் ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகவே, இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு அலட்சியத்தால் பெரும் ஆபத்தில் சிக்கி நிற்கும் கோவை!
அதேபோல பணத்தை மோசடியாக இழந்தாலும் உடனடியாக திரும்பப் பெறும் உதவி மையங்களும் செயல்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு கருத்தரங்கம், மீம்ஸ் போன்றவற்றின் மூலம் கோவை மாநகர போலீஸ் இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து பேசி வருகின்றனர்.
எஸ் பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் கருப்பு பட்டியலில்?
அதன் ஒரு பகுதியாக, பணமோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட காவல் துறை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளிியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.